Share
ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம்.வளர்ச்சிக்கு குரு காரணம்.- குரு வழி.
குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.
எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.
பிறப்பும் இறப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. இவை எப்போது எங்கே நிகழும் என்று தெரியாத வேதனைதான் மனிதனை மதம் என்கிற ஊன்றுகோல் தேடவைக்கிறது. கடவுள் என்கிற கானல் நீர் நோக்கி போக வைக்கிறது.
-சுக ஜீவனம்
கோபத்தாலோ, வெறுப்பினாலோ, அன்பினாலோ காதலினாலோ நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.-பட்டாபிஷேகம்.
காமத்தால் உந்தப்பட்ட போது எல்லா அபத்தங்களும் ஞாயப்படுதப்படும். -பட்டாபிஷேகம்
காமம் மறைமுகமாய் பல்வேறு பொய்களோடு கலந்து வருவதால்தான், அதைக்கண்டு சாதுக்களும் ஞானிகளும் மிரண்டு ஒதுங்குகிறார்கள்.-பட்டாபிஷேகம்.
காமம் என்கிற உணர்வு புலி போல் மனிதர்கள் மீது பாய்ந்து அவர்களை உண்ண ஆரம்பித்து விடுகிறது.-பட்டாபிஷேகம்.
ஒருவர் பேசவும் எழுதவும் செய்கிறவரை அவருக்கு ஞானம் வரவில்லை என்பதே பொருள்.- பாலகுமாரன் பதில்கள்,பட்டாபிஷேகம்
அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை.
இறைவனுடைய எல்லா செயல்களும் விளையாட்டுத்தான்.விளையாட்டாய் உணர்த்தப்பட்ட வேதம்தான்.புரிந்துகொள்ளத்தான் பொறுமை வேண்டும்.-ஒன்றானவன்,சிறுகதை.
எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி.
சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்.- திருபூந்துருத்தி.
மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்.-திருப்பூந்துருத்தி.
கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்.-திருப்பூந்துருத்தி.
"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
-பச்சை வயல் மனது
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 1
குரு என்பதற்கு அர்த்தம், சந்தோஷம், நம்பிக்கை, காரிருளில் ஒரு கைவிளக்கு. - குருவழி.
எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக்கனிவான அக்கறை ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சினையை அணுகவும் தெரிந்து விடுகிறது.- சூரியனோடு சில நாட்கள்.
பிறப்பும் இறப்பும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றன. இவை எப்போது எங்கே நிகழும் என்று தெரியாத வேதனைதான் மனிதனை மதம் என்கிற ஊன்றுகோல் தேடவைக்கிறது. கடவுள் என்கிற கானல் நீர் நோக்கி போக வைக்கிறது.
-சுக ஜீவனம்
கோபத்தாலோ, வெறுப்பினாலோ, அன்பினாலோ காதலினாலோ நாம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம்.-பட்டாபிஷேகம்.
காமத்தால் உந்தப்பட்ட போது எல்லா அபத்தங்களும் ஞாயப்படுதப்படும். -பட்டாபிஷேகம்
காமம் மறைமுகமாய் பல்வேறு பொய்களோடு கலந்து வருவதால்தான், அதைக்கண்டு சாதுக்களும் ஞானிகளும் மிரண்டு ஒதுங்குகிறார்கள்.-பட்டாபிஷேகம்.
காமம் என்கிற உணர்வு புலி போல் மனிதர்கள் மீது பாய்ந்து அவர்களை உண்ண ஆரம்பித்து விடுகிறது.-பட்டாபிஷேகம்.
ஒருவர் பேசவும் எழுதவும் செய்கிறவரை அவருக்கு ஞானம் வரவில்லை என்பதே பொருள்.- பாலகுமாரன் பதில்கள்,பட்டாபிஷேகம்
அதிகாரம் கொடி கட்டிப் பறக்குமிடத்தில் அன்பான கெஞ்சல்கள் எடுபடாது. அங்கே அன்பு காட்டுதல் அவமரியாதை போல் ஆகிவிடுகிறது. -ஒன்றானவன்,சிறுகதை.
இறைவனுடைய எல்லா செயல்களும் விளையாட்டுத்தான்.விளையாட்டாய் உணர்த்தப்பட்ட வேதம்தான்.புரிந்துகொள்ளத்தான் பொறுமை வேண்டும்.-ஒன்றானவன்,சிறுகதை.
எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.-திருப்பூந்துருத்தி.
சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லா சலனங்களும் தவறுதான். சலனமற்றிருத்தலே உத்தமம்.- திருபூந்துருத்தி.
மரணத்தைக் கண்டு பயமில்லாது இருப்பவனே சந்தோஷமான மனிதன்.-திருப்பூந்துருத்தி.
கடவுளைத் தெரிந்தவருக்கு தன்னைத் தெரியும். தன்னைத் தெரிந்தவருக்குக் கடவுள் புரியும்.-திருப்பூந்துருத்தி.
"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
-பச்சை வயல் மனது
பாலகுமாரனின் சிந்தனைகள் பகுதி 1
5 comments:
hi...nice work everything if nice...but
"பிறப்பால் வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால் வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில் யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான்"
this one is not by bala....this one is kavingar kanadasan words...
Thank you for your information Mr. Balan
Dear Jayakanthan,
You have been doing a very very good job. I really appreciate this. I am a one of a fan to our evergreen ezhuchitthar Balakumaran.Thank you so much to you to show his face here.
Regards,
Nanthakumar
Thank you Mr. Nanthakumar....
SIGABALAN THANKS A LOT
BY BALAKUMARA ASOAKN