Author: ஜெயகாந்தன்
•20:09
Share

1 சின்ன சின்ன வட்டங்கள் - சிறுகதை தொகுப்பு

2. ஏதோ ஒரு நதியில் - குறுநாவல் மற்றும் சிறுகைதகள்

3. மெர்க்குரிப் பூக்கள்

4. மெளனேம காதலாக

5. அகல்யா

6. பச்சை வயல் மனது

7. இரும்பு குதிரைகள்

8. நீ வருவாயென

9. என்றென்றும் அன்புடன்

10. விட்டில் பூச்சிகள்

11. உள்ளம் கவர் கள்வன்

12. நிலாக்கால மேகம்

13. கொம்புத் தேன்

14. கரையோர முதலைகள்

15. கடற்பாலம்

16. ஆனந்த வயல்

17. மரக்கால்

18. என் மனது தாமைரப்பூ

19. தாயுமானவன்

20. என் கண்மணி

21. செவ்வரளி

22. வில்வமரம்

23. யானை வேட்டை

24. நிழல் யுத்தம்

25. நிலாவே வா

26. இனி என் முறை

27. ஆசை என்னும் வேதம்

28. நானே எனக்கொரு போதிமரம்

29. முன்கைதச் சுருக்கம்

30. கை வீசம்மா கை வீசு

31. பந்தயப் புறா

32. பலா மரம்

33. ஒரு காதல் நிவந்தம்

34. இரண்டாவது சூரியன்

35. மேய்ச்சல் மைதானம் – ஒரு குறுநாவல் மற்றும் சிறுகைதகள் , கட்டுரைத் தொகுப்பு

36. தலையைணப் பூக்கள்

37. பயணிகள் கவனிக்கவும்

38. முதல் யுத்தம்

39. சுக ஜீவனம்

40. ஆருயிரே மன்னவேர

41. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

42. இனியெல்லாம் சுகமே

43. மாலைநேரத்து மயக்கம்

44. கனவுகள் விற்பவன்

45. கண்ணாடி கோபுரங்கள்

46. உயிர்ச்சுருள்

47. தண்ணீர் துறை

48. விசிறி சாமியார் - கைதகளும், கவிதைகளும்

49. ஆசைக்கடல்

50. இனிது இனிது காதல் இனிது

51. வர்ண வியாபாரம்

52. கல்யாண மாலை

53. தொப்புள் கொடி

54. உள்ளம் விழித்தது மெல்ல

55. ஈரக்காற்று

56. இனி இரவு எழுந்திரு

57. காதல் வெண்ணிலா

58. என் அன்புக்காதலா

59. சிநேகமுள்ள சிங்கம்

60. போராடும் பெண்மணிகள் - உண்மைக் கதைகள் மற்றும் கட்டுரைத் தொடர்

61. கானல் தாகம்

62. என்னருகில் நீ இருந்தால்

63. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

64. என் கல்யாண வைபோகம்

65. அடுக்கு மல்லி

66. இரவல் கவிதை

67. நீ பௌர்ணமி

68. கனவுக் குடித்தனம்

69. காற்றுக்கென்ன வேலி

70. வன்னி மரத்தாலி

71. தெம்மாங்கு ராஜ்ஜியம்

72. நெல்லுச்சோறு

73. செந்தூரச் சொந்தம்

74. புருஷ விரதம்

75. ஒரு வழிப் பாதை

76. முள் முடிச்சு

77. கிருஷ்ண அர்ஜூனன்

78. அப்பா

79. அன்புக்கு பஞ்சமில்லை

80. தாலி பூஜை

81. திருமணத் தீவு

82. நெல்லுக்கு இறைத்த நீர்

83. மாக்கோலம்

84. மீட்டாத வீணை

85. கடேலாரக் குருவிகள்

86. உறவில் கலந்து உணர்வில் நைனந்து – கட்டுரைத் தொடர்

87. பகல் விளக்கு

88. என்றும் மாறா வெண்மை இது

89. ஒரு பொல்லாப்புமில்லை

90. நேற்றுவரை ஏமாற்றினாள்

91. மணல் நதி

92. மானஸ தேவி

93. நந்தா விளக்கு

94. திருப்பூந்துருத்தி

95. கல்யாணத் தேர் - கட்டுரைத் தொடர்

96. என்னவேள அடி என்னவேள

97. பெரிய புராணக் கைதகள் - சிறுகைதத் தொகுப்பு

98. கற்றுக் ெகாண்டால் குற்றமில்ைல - கட்டுரைத் தொடர்

99. காதற் கிளிகள்

100. கண்ணே கலைமானே



101. நல்ல முன்பனிக்காலம்

102. சுழற் காற்று

103. பணம் காய்ச்சி மரம்

104. நெளி மோதிரம்

105. என்னுயிர் தோழி

106. என் அன்புள்ள அப்பா

107. பெண்ணாசை

108. மஞ்சக்காணி

109. வெற்றிலைக்கொடி

110. பவிஷு

111. என் கண்மணித் தாமரை

112. மஞ்சள் வானம்

113. முந்தானை ஆயுதம்

114. நேசமில்லாதவர்கள்

115. தாஸி

116. என்னுயிரும் நீயல்லேவா

117. பவழ மல்லி

118. கல்லூரிப் பூக்கள்

119. கல் திரை

120. ஆனந்த யோகம்

121. காதல் வரி

122. ஏனோ தெரியவில்லை

123. தனரேகை

124. ஆலமரம்

125. அன்புள்ள மான்விழியே

126. சரிகை வேட்டி

127. இனிது இனிது காதல் இனிது

128. குரு - கட்டுரை தொகுப்பு

129. புருஷ வதம்

130. மனையாள் சுகம்

131. புஷ்பக விமானம்

132. காதல் ஒத்திகை

133. நிகும்பலை

134. போகன்வில்லா

135. வாலிப வேடம்

136. ராஜ கோபுரம்

137. காசு மாலை

138. முத்துக்கேளா பெண்கள்

139. சிம்மாசனம்

140. தனிமைத் தவம்

141. மனக் கோயில்

142. காதற் பெருமான்

143. தங்கக்கை

144. எங்கள் காதல் ஒரு தினுசு

145. பட்டாபிஷேகம்

146. கள்ளி

147. காதல் அரங்கம்

148. கனவு கண்டேன் தோழி

149. ஞாபகச்சிமிழ் - கட்டுரைத் தொடர்

150. சரிகைக் கனவுகள் - கட்டுரைத் தொடர்

151. அகல் விளக்கு - கட்டுரைத் தொடர்

152. கைத கைதயாம் காரணமாம் - கட்டுரைத் தொடர்

153. பேய்க்கரும்பு

154. முதிர் கன்னி

155. பொன் வட்டில்

156. என் அன்பு மந்திரம்

157. பூசு மஞ்சள்

158. அன்பரசு

159. கடவுள் வீடு

160. எனக்குள் பேசுகிறேன் - கட்டுரைத் தொடர்

161. அமுதை பொழியும் நிலவே

162. உடையார் - ஆறு பாகங்கள்

163. திருஞானசம்பந்தர்

164. கல்யாணத் தேர்

165. உச்சித் திலகம்

166. அரச மரம்

167. மனசே மனசே கதவைத் திற

168. இனிய யட்சினி

169. ரகசிய சிநேகிதியே

170. என் அன்புக் காதலா

171. பூந்தோட்டம்

172. பழமுதிர் குன்றம்

173. இரண்டாவது கல்யாணம்

174. குங்குமத் தேர்

175. வெள்ளைத் தாமைர

176. ஜீவ நதி

177. ஆன்மீகக் கட்டுரைகள்

178. அமிர்த யோகம்

179. உத்தமன்

180. மீண்டும் மீண்டும் வா

181. கொஞ்சும் புறாவே

182. துணை

183. குயிலே..குயிலே

184. அப்பம் வடை தயிர்சாதம்

185. சக்தி

186. ஞானியர் கதைகள்

187. கர்ணனின் கதைகள்

188. காலடித்தாமரை

189. சுந்தர காண்டம்

190. பொன்னார் மேனியனே

191. இது தான் வயசு காதலிக்க

192. தோழன்

193. மாவிலைத் தோரணம்

194. சக்ரவாஹம்

195. பிரம்புக்கூடை

196. கூடு

197. திருமணமான என் தோழிக்கு - கட்டுரைத் தொடர்

198. காதல் சொல்ல வந்தேன்

199. துளஸி

200. அத்திப்பூ



201. அருகம்புல்

202. மனம் உருகுதே

203. காதல் சிறகு

204. பிருந்தாவனம்

205. காசும் பிறப்பும்

206. பொய்ய்மான்

207. ஏழாவது காதல்

208. நான்காம் பிறை

209. வேட்டை

210. அவரும் அவளும்

211. கடிகை

212. ஆயிரம் கண்ணி

213. செப்புப்பட்டயம்

214. காமேதனு

215. சரவிளக்கு

216. அம்பையின் கதை

217. தங்கச்சுருள்

218. தாழம்பூ

219. சரஸ்வதி

220. வாழையடி வாழை

221. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

222. திருவடி

223. குன்றிமணி

224. கிருஷ்ண மந்திரம்

225. கருணை மழை

226. குருவழி - கட்டுரைத் தொடர்

227. அம்மாவும் சில கட்டுரைகளும்

228. எனது ஆன்மீக அனுபவங்கள்

229. என்னைச் சுற்றி சில நடனங்கள்

230. தேடிக் கண்டு கொண்டேன்

231. காதலாகிக் கனிந்து

232. காதல் ரேகை

233. எழில்

234. விழித்துணை


(நன்றி பாலகுமாரன் பேசுகிறார் வலை பூக்கள் தளம்.)
This entry was posted on 20:09 and is filed under , , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 comments:

On May 2, 2008 at 6:20 PM , பத்மா said...

good.nalla muyarchi.keep it up and thanks

 
On May 5, 2009 at 12:38 PM , Ramesh.R. said...

i had learned many books of balakumaran.I had a learned what is life only through his writings. Thanks to him.R.Ramesh

 
On June 19, 2009 at 3:51 PM , sowri said...

நன்றிகள் பல உங்களுடைய இந்த முயற்சிக்கி. I would like to buy the whole collection once i complete reading for my future generation. so far i have read around 60 books. Good that i have the checklist from you:)

 
On July 14, 2009 at 4:45 PM , bala said...

Dear daddy,
I read your books. I am living with your thoughts. I have been lived with your sugestions. If i will get a good friend like u, my life is going on like a peaceful sea. I will pray god for you to give more life to you.

Bala

 
On July 20, 2009 at 4:50 PM , Jayakanthan R. said...

ஊக்கப்படுத்திய பத்மா, ரமேஷ், சௌரி மற்றும் பாலா அவர்களுக்கு நன்றி.

 
On October 17, 2009 at 8:03 PM , saravana said...

JAI U HAVE DONE A GOOD JOB GREAT I GOT MY CHECK LIST NEXT TIME I COME TO INDIA I COMPLETE MY COLLECTION THANK YOU

 
On October 17, 2009 at 9:32 PM , Jayakanthan R. said...

Thank You Mr.Saravanan

 
On May 7, 2010 at 1:42 PM , chef sridhar said...

please let us know about the latest novel of Bala sir, i ve been trying in higgin bothams last week, i ve not find anything new with them.... also where shall we get the entire list of sir books,,,

 
On September 5, 2010 at 1:47 AM , kbsen said...

how to get Great Mr. Bala's novels online.....

 
On October 17, 2010 at 8:35 PM , balanayakar said...

அன்புடைய எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு,பாலநாயகர்
எழுதுவது, இன்றே உங்களது வலை தளம் பார்த்தேன். வாசக விரிவுரையாடல்களை தொடர்ந்து உங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருவேன். நன்றி.

 
On November 18, 2010 at 2:03 PM , Admin said...

பாலகுமாரனின் வாசகன் என்றவகையில் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்..

 
On November 18, 2010 at 6:44 PM , ஜெயகாந்தன் said...

//பாலகுமாரனின் வாசகன் என்றவகையில் தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்..//

மிக்க நன்றி...

 
On November 21, 2010 at 9:22 AM , R.Gopi said...

சார்....

வணக்கம்.... நான் பாலா அவர்களின் அதி தீவிர ரசிகன்....

அவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற எனது ஆவல் தீர ஒரு வழி சொல்லுங்களேன்...

என்னிடம் பாலா அவர்கள் எழுதிய 110-120 நாவல்கள் உள்ளது...

முழுதும் கிடைக்க வழி சொல்லுங்கள்.

 
On November 22, 2010 at 7:49 PM , ஜெயகாந்தன் said...

வணக்கம் கோபி அவர்களே,

இணையத்தில் திரு.பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களை வாங்க www.udumalai.com என்ற தளத்திற்கு செல்லலாம் அல்லது சென்னையில் அவரது புத்தகங்களை பதிவு செய்யும் இடத்திற்கு சென்றும் வாங்கலாம் நீங்கள் வைத்துள்ள புத்தகங்களின் பின்புறம் அவர்களின் விலாசம் நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் சென்னைவாசியாக இருந்தால் மூர் மார்க்கட் என்ற சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் உள்ள இடத்திலும் அண்ணா சாலைகளில் உள்ள சில சாலையோர கடைகளிலும் (பழைய புத்தகம்) கிடைக்கும். நன்றி.

 
On July 25, 2011 at 8:56 PM , Sabari Samundeeswari said...

Hello friends,

i am a fan of Balakumaran and was greatly inspired by his Udayar novel, i want to visit the temple of Panjavanmathevy in Udayalur, i am trying to find out the route or nearby destinations but i am not able to... if anyone knows it please tell me. i am visiting Tanjore this week, n will be greatfull if you could help me.

Regards
Sabari

 
On August 4, 2011 at 4:05 PM , Anonymous said...

Vanakkam. Thangalin intha muyarchiku vazthukal. enaku Ezuthu Chitthar avargalin PURUSHA VIRATHAM novel vendum. Engu kidaikum ena koorinaal mikka santhosam. Thirumagal Nilayathil keten, avargal Purusha Vadham matumae irupathaga koorinargal. enavae thangal thayaikoorndhu kidaikum idam kooravendum. Nandri Vijayendran N, Trichy

 
On August 28, 2011 at 4:12 PM , Anonymous said...

sir i'm LATHA from nagercoil.naan kanmanaithamarai
padithen.manam nilaikollamal thavikkirathu.bala
kumaranidam pesavendum pol ullathu.thayavu saithu
avarin phone no or emailid anuppungal.niraya vazhkkaiyil kuzhappam varukirathu.avaridam pesi
thelia vendum.pl.it is very important.
My email id is yeslata_70@yahoo.co.in.

 
On December 10, 2011 at 7:28 PM , SATYA LAKSHMI said...

It is something great, cannot express in word. I felt.

 
On May 6, 2012 at 9:34 PM , GANGA said...

Dear All,

I am fan of Mr. Balasir. I have read mostly all his books. But I came to that BALASIR has written a book on RAMANA MAHARISHI. I don't know the name of the book. As I want to purchase it, I woulk like to know the name of th book. CAN ANYBODY HELP ME.

 
On November 24, 2012 at 1:01 AM , Sakthi said...

Friends Join this group page for more updates and discussions about balakumaran sir....

https://www.facebook.com/BalakumaranWriterFans
https://www.facebook.com/groups/writerbala/
https://www.facebook.com/groups/balakumaranwriterfans/

 
On January 5, 2014 at 11:06 PM , Anonymous said...

ஐயா வணக்கம் என் பெயர் சிவசங்கரி நான் தற்போது ph.d படிக்க ஆரம்பித்துள்ளேன். நான் உங்களின் நாவலை விரும்பி படிப்பேன். அதனால் தான் என் தலைப்பு "எழுத்து சித்தர் பாலகுமாரன் நாவல்களில் மனித உறவுகள்" என்பதாகும். எனக்கு சில தகவல்கள் வேண்டியுள்ளது. தங்களைப் பற்றி யாரவது ஆய்வு செய்துள்ளார்கள் என்றால் அவர்களின் பெயரையும், தங்களின் நாவல் வெளிவந்த இதழின் பெயரையும் இ மெயில் அனுப்பி வைத்து என் படிப்பு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்க்கிறேன்.
email id : siva1985sankari@gmail.com